Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

“வண்டலூர் அருகே புதிய பேருந்துநிலையம்”….. டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு…..!!!!

வண்டலூர் அருகே புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலையத்தில் மின் இணைப்புடன் கூடிய அடித்தள காற்றோட்ட வசதி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

உத்தரவிட்ட கலெக்டர்….. ரூ 50 கோடி மதிப்புள்ள…. தாலுகா அலுவலகம் கட்ட இருந்த நிலம் மீட்பு..!!

வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த  1 3/4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. தற்சமயம் வண்டலூர் தாலுகா அலுவலகம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் வண்டலூர் ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள இடத்தை தேர்வு செய்து வண்டலூர் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. இதையடுத்து அந்த இடத்தை சிலர் பல […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு….. நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் பாம்புகள் இருப்பிடம், ஊர்வன இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாகத் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குளு குளு திட்டம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்துவதற்கு  2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.  சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பறவை கூடங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது பூங்கா இயக்குனர் கருணை பிரியாவிடம் அமைச்சர் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பூங்காவின் பாதுகாப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதன் பின்  அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசியபோது, வண்டலூர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வண்டலூர் பூங்காவுக்கு நிதி ஒதுக்கீடு… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது. வண்டலூர் பூங்கா என அழைக்கப்படும் இந்த பூங்கா இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்காசியாவில் உள்ள  உயிரியல் பூங்காவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்காக சிறப்பு நிதி ரூபாய் 6 கோடியே வனத் துறை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து மரணம்…. தமிழகத்தில் என்ன நடக்கிறது?…. பெரும் சோக சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 17 வயதுள்ள ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஆனைமலையில் இருந்து கொண்டுவரப்பட்டு 13 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில்…. அடுத்து ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்சிங்கம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சற்றுமுன் பரிதாபமாக மரணம்….. பெரும் சோகம்….!!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் உள்ளன. இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்தது. இந்த சிங்கங்களில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இந்த சிங்கத்தின் ரத்த மாதிரி உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த சிங்கத்திற்கு கொரோனா தொற்றுடன், கேனைன் டிஸ்டெம்பர் எனும் தொற்று இருந்ததும் அதனால் அதிகம் பாதிக்கப்படு உயிரிழந்தது என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது. கேனைன் டிஸ்டெம்பர்  நாய்களின் மூலம் பரவும். […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூரில் பூனைகளைப் பிடிக்கும் பணி தீவிரம்…. வனத்துறையினர் தகவல்…!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிங்கங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா…. பாமக கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா? தடுப்பூசிகள் போடப்பட்டதா? அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு கொரோனா பரவி இருக்கலாமா? என்பது குறித்து விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் […]

Categories

Tech |