சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக பேசப்பட்டுவருபவர் நித்யானந்தா. அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாச என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அது எங்கு உள்ளது என்று இதுவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சர்வதேச காவல்துறையினரும் நித்யானந்தாவை தேடிவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டால் அங்கிருந்து கருடா என்ற விமானம் […]
