Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தில் வணிக வளாகத்தில் திடீர் பயங்கர தீ விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டாரஸ் மாலில் மூன்றாவது அடுக்கு மாடியில் இன்று ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் உட்பட மற்ற தளங்களில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழப்புகள் பற்றி உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் வணிக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி….. பகீர் சம்பவம்….!!!

டென்மார்க் தலைநகரமான கோபன்ஹகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகில் வணிக வளாகம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறடித்து வெளியே ஓடினர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
உலக செய்திகள்

செல்போனில் இருந்த கவனம்…. மேல்தளத்தில் விழுந்து கீழ்தளத்தில் எழுந்த இளைஞர்… வெளியான வீடியோ…!!!

செல்போனை பார்த்துக்கொண்டே வந்த ஒரு இளைஞர் மேல் தளத்தில் விழுந்து கீழ் தளத்தில் எழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணியாளர்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்தில் இருக்கக்கூடிய குடோனில் பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்துள்ளனர். எனவே, பொருட்கள் வைக்க சிறிதாக ஒரு அடைப்பு திறந்திருந்தது. அந்த சமயத்தில் 19 வயதுடைய அப்துல்லாஹ் என்ற இளைஞர் செல்போனை பார்த்தவாறு வந்திருக்கிறார். This […]

Categories
உலக செய்திகள்

“ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு!”.. எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குவிக்கப்பட்ட காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் ஒரு மாகாணத்தின் வணிக வளாகங்களிலும் மையங்களிலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள Northern Virginia என்ற மாகாணத்தில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் மையங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட அமலாக்கம் எச்சரித்திருக்கிறது. எனவே அங்கு பலமான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் Washington, DC-க்கு வெளியில் இருக்கும் Fair Oaks Mall-ஐ சுற்றி காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். வணிகவளாகங்கள், போக்குவரத்து மையங்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

பணிகள் சரியாக நடைபெறுகிறதா… சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…!!!

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. சென்னையில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க […]

Categories
மாநில செய்திகள்

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும்… வணிகர் சங்கம் கோரிக்கை..!!

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும் என்று வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“முகம் அரிக்குதுனு மாஸ்க்கை கழட்டியதால்”… கையும் களவுமாக சிக்கிய திருடன்… நடந்தது என்ன..?

கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் மாஸ்க் அணிந்து திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதை விரும்ப மாட்டேன்கிறார்கள். சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்து திருடுவது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது. அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா […]

Categories
உலக செய்திகள்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து…!!!

கொழும்புவில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் லிபர்டி சுற்று வட்டத்தை அடுத்து உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வணிக வளாகத்தில் உள்ள பொருள்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. வணிக வளாக பகுதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories

Tech |