Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… மே 5 ல் தமிழகம் முழுவதும் கடைகள் இயங்காது… ஏன் தெரியுமா…?

மே 5 ஆம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கடைகள் இயங்காது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வருகின்ற 5 ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கின்றார். மேலும் […]

Categories

Tech |