தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும் என்று மதுரை வணிகர் சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிகர் வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநில முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வருபவர்களை அனுமதிக்க […]
