கோயில்களில் இறைவன் சன்னதி முன்பாக நாம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாமா? வணங்க கூடாதா? என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கோயில்கள் என்றால் அங்கு பல சன்னதிகள் இருக்கும். குறிப்பாக சிவன் கோயில் என்றால் அங்கு, முதன்மையாக விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் காணப்படும். அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்வது நம்முடைய வழக்கம். ஆனால், அங்குள்ள ஒவ்வொரு சன்னதியிலும் விழுந்து வணங்கக்கூடாது. அந்த கோயிலின் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்கலாம். கொடிமரத்தின் முன்பு […]
