Categories
உலக செய்திகள்

“நாட்டுல சிரிப்பு சத்தமே கேக்க கூடாது”…. அடுத்த 11 நாள்கள் கப்..ஜிப்…. என்ன காரணம்?…. முழு விவரம் இதோ….!!!!

வடகொரியாவில் அடுத்த 11 நாள்கள் மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1948-ஆம் ஆண்டில் வடகொரிய நாட்டை நிறுவி ஆட்சி செய்து வந்த கிம் இல் சங் என்பவர் 1994-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபராக ஆட்சி செய்து வந்தார். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வடகொரியாவை ஆட்சி செய்துள்ளார். பின்னர் கடந்த 2011-ஆம் ஆண்டில் கிம் ஜோங் இல் உயிரிழந்தார். அதனைத் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மறைமுகமா எச்சரிக்கை விடுக்கிறாரா..? ராணுவ பலத்தை காண்பிக்கும் வடகொரியா… வெளியான புகைப்பட காட்சிகள்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு ராணுவ வீரர்களின் சாகசத்தை கண்டு வியந்த புகைப்பட காட்சிகள் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில் பாதுகாப்பு மேம்பாட்டு கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் அதிபர் கிம் ஜாங் உன்னிடம் வடகொரிய ராணுவ வீரர்கள் தாங்கள் எந்த அளவிற்கு பலமானவர்கள் என்பதை செய்து காட்டியுள்ளனர். அந்த வகையில் பலர் சேர்ந்து ஒருவரை மரப்பலகைகளை கொண்டு அடிப்பதும், அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், இரும்பு ராடுகள் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை தங்களது […]

Categories
உலக செய்திகள்

தலையில் என்ன பேண்டேஜ்..? சர்ச்சையைக் கிளப்பிய அதிபரின் புகைப்படம்… ஊடகங்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

வடகொரிய ராணுவ கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அதிபரின் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதனால் சர்வதேச ஊடகங்கள் பலவும் அவர் இறந்து விட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வந்தன. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மீண்டும் கிம் […]

Categories
உலக செய்திகள்

இவர் ஒரு “புற்று நோய்”…. மரண தண்டனை நிச்சயம் வழங்கப்படும்…. புதிய எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங்….!!

தென் கொரிய நாட்டின் கலாச்சாரங்களை கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். இவர் தன் நாட்டு மக்களிடம் தென் கொரியாவின் பாடல்களையோ, நாடகங்களையோ பார்த்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார். மேலும் இதனை மீறினால் 15 வருடங்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் கடுமையான தண்டனையும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |