Categories
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம்(SSY) (அ) PPF ஆகிய சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், இச்செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். 12 சிறு சேமிப்பு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை பொறுத்தவரையிலும் தபால் அலுவலகம் முதல் வங்கி வரை கணக்கு துவங்கப்படுகிறது. இதில் PPF மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டமும் ஒன்றாகும். மகள்களின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 3 […]

Categories
தேசிய செய்திகள்

8.1 சதவீத வட்டி கிடைக்குமா?…. மத்திய அரசின் சூப்பர் பாதுகாப்பான திட்டம் இதோ…..!!!!….

அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் பிஎப் ஆகும். பிஎப் வாயிலாக அரசு வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்பு தொகையை ஓய்வுகாலத்தில் பயன்படுத்தலாம். EPF-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல முறைகளைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். கணக்கிலுள்ள நிலுவையை கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்…. இதற்கு வட்டி கிடைக்குமா…? இதோ முழு விபரம்…!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் நோட்டுகள்  குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வங்கிகள் அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் சில்லறை வியாபாரிகளும் டிஜிட்டல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்களும், வர்த்தகர்களும் டிஜிட்டல் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

IndusInd Bank: FD-களுக்கான வட்டி விகிதத்தில் புது மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

IndusInd வங்கியானது, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு அதிகமான முதிர்வுகால அளவுள்ள FD-களில், தற்போது பொதுக்குடிமக்களுக்கு 3.50% -6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% -7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்களிலிருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு இந்த வங்கி 3.50 சதவீதம் வழங்குகிறது. 31 முதல் 45 தினங்களில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. 46 -60 நாட்களில் முதிர்ச்சி அடையும் […]

Categories
தேசிய செய்திகள்

எஃப்டி கணக்குக்கு அதிக வட்டி…. எந்த வங்கியில் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி  நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்கள் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதில் இருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) போன்றவற்றை அதிகரித்துள்ளது. இப்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டிவிகிதங்களை அதிகரித்துள்ளது என்று இப்பதிவில் காண்போம். ஹெச்டிஎஃப்சி வங்கி HDFC வங்கியானது அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் குறைவு…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அதிகரித்து வரக்கூடிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது சென்ற சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இதனிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நவ..14ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வங்கி அதன் வீட்டுக் கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியானது, தேர்வுசெய்யப்பட்ட கடன் வாங்குவோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறந்த வட்டி விகிதம்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒரு ஆண்டு முதிர்வுகாலத்துடன் நிலையான வைப்புகளுக்கு, SBI பொது பிரிவினருக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்கக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. ரூபாய்.2 கோடிக்கு கீழ் உள்ள டெபாசிட்கள் இவ்விகிதத்திற்கு உட்பட்டது. ஐசிஐசிஐ வங்கி ஒரு ஆண்டு முதல் 389 நாட்கள் வரையிலான முதிர்வுக்காலத்துடன் நிலையான வைப்புகளை பொதுப்பிரிவினருக்கு 6.10% மற்றும் மூத்தநபர்களுக்கு 6.6 % வட்டி விகிதத்தில் வழங்குகிறது. ரூ.2 கோடிக்கு கீழுள்ள டெபாசிட்டுக்கு, இந்நிலையான வைப்பு விகிதமானது பொருந்துமென்று கூறப்பட்டுள்ளது. HDFC வங்கி […]

Categories
மாநில செய்திகள்

HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்கா…? அப்போ இது உங்களுக்கு தான்…? உடனே பாருங்க…!!!!!!

தனியார் துறை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்பு திட்டத்தை நீட்டித்திருக்கிறது. மூத்த குடிமக்கள் பராமரிப்பு FD என்பது HDFC வங்கியால் வழங்கப்படும் ஒரு சிறப்பு நிலையான வைப்புத் திட்டமாகும். இது மே மாதம் 18ஆம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தின் பலனை வழங்குகின்றது. இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக இந்த விகிதம் மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டது மற்றும் செப்டம்பர் 30, 2022 […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி… வெளிநாட்டு பயண செலவு உயரும் அபாயம்…!!!!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பென்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பி பி எஸ் என அதிகரித்தது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சரிவினால் வெளிநாட்டு பயண செலவு அதிகமாகும் என்ற அபாயம் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கான வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் 6.9-ல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அத்திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 124 மாதங்கள் இருந்த நிலையில், இப்போது 123 மாதங்களாக குறைந்து இருக்கிறது. தபால் அலுவலகத்தின் 2 வருடகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5ல் இருந்து 5.7ஆக 20 அடிப்படை புள்ளிகளையும், 3 ஆண்டுகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவில் நிலவிவரும் பணவீக்கத்தை பொறுத்து வருடந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போவட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற மேமாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிகொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து மொத்தவட்டி விகிதம் 4.40 சதவீதம் ஆக அதிகரித்தது. அதன்பின் சென்ற மாதம் ரெப்போவட்டி விகிதம் மீண்டுமாக உயர்த்தப்பட்டு, இப்போது 5.4 % ஆக இருந்து வருகிறது. இந்த ரெப்போவட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பேங்கில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு?… வட்டி விதிதம் அதிகரிப்பு…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ்வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து SBI, ICICI bank, Bank of baroda, canara bank உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சென்ற ஒரு மாதத்தில் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இன்றைக்குள்ள பெரும்பாலான நபர்கள் கடன்களில்தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிஸினஸ் துவங்குவது என அனைத்துக்கும் வங்கிகளின் வாயிலாக கடன்களைப் பெறவேண்டிய சூழலில் மக்களின் பொருளாதாரம் இருக்கிறது. எந்தவங்கியில் வட்டி குறைவாகயிருக்கிறது..? என ஆராய்ந்தப் பிறகே கடன்களை […]

Categories
அரசியல்

பிஎன்பி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. தாறுமாறாக உயர்ந்த வட்டி….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அனைத்து இமைகளுக்கான வட்டியை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தவணை காலங்களில் நிதி அடிப்படையில் கடன் விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி விளிம்பு செலவை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கிய பின் பணவீக்கம் வேகமாக உயர்ந்தது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

முதலீடு செய்யப் போறீங்களா?…. அப்ப இத நோட் பண்ணிக்கோங்க…. பிக்சட் டெபாசிட்டை விட இதில் வட்டி அதிகம்….!!!!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. மத்திய அரசு சார்பாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து முக்கிய வங்கிகளும் முதலீட்டாளர்களை கவரும் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி….. இனி EMI அதிகமாகும்….!!!!

எஸ்பிஐ (SBI) வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை நேற்று (ஆகஸ்ட் 15) முதல் உயர்த்தியுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் வீட்டுக் கடன், கார் கடன், இருசக்கர வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். கடன் வாங்கியவர்கள் செலுத்தி வரும் EMI தொகையும் உயரும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 % உயர்த்தி உள்ளது. கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட சும்மா இருக்கும் தங்கத்திற்கு பணம்…. எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. இதோ முழு விவரம்….!!!!!

இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வட்டி விகிதம் அதிகரிப்பு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல்துறை நாட்டு மக்களுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. அத்துடன் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஆகவே வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில்தான் கூடுதல் நன்மைகள் கிடைப்பதால் பலரும் இத்திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அஞ்சல்துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அந்த அடிப்படையில் 2022-2023 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சிறுசேமிப்பு திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம்: எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டிவிகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பான சேவைகளையும் அறிமுகம் செய்துவருகிறது. இந்த நிலையில் SBI வங்கி 2 கோடி மற்றும் அதற்கு அதிகமான மொத்த கால வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த புது வட்டி விகிதம் நேற்றிலிருந்தே நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் ஓராண்டில் முதிர்ச்சி அடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை […]

Categories
அரசியல்

வங்கியில் பணம் போட போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைப்பவர்கள் எந்தவித ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் பாதுகாப்பான முதலீட்டை கருதுகிறார்கள். அதற்கு சிறந்த தேர்வு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். பிக்சட் டெபாசிட் என்பது ஒரு நிலையான வைப்பு நிதி திட்டம். இது பொது மக்களுக்கு அதிகம் லாபம் தரக்கூடிய திட்டமாகும். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்கள்: அதிகரிக்கப்போகும் வட்டி விகிதங்கள்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொதுவாக சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து முதலீடு செய்வதைதான் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அத்துடன் வங்கிகளை விடவும் சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் அதிகமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுவதால் கூடுதல் வருமானம் கிடைப்பதாலும் பலரும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதாவது சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியஅரசு வட்டி வீதத்தின்படி வட்டி விகிதமானது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை-செப்டம்பர் மாதத்துக்கான வட்டி விகிதம் கூடியவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஜாக்பாட்…… இனி கவலை வேண்டாம்….. அதிக பணம் கிடைக்கும்…..!!!!

சீனியர் சிட்டிசனுக்கு மட்டும் மிக அதிக அளவு வட்டி வழங்கி வருகின்றது பந்தன் வங்கி. தனியார் வங்கியான பந்தன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை நான்காம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பந்தன் பேங்க் பிக்சட் டெபாசிட் சிறந்த அம்சமே சீனியர் சிட்டிசன்களுக்காக மிக அதிக அளவு வட்டி வழங்கி வருவது தான். பொதுவாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?….. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி வருகிறது. கடந்த எட்டு காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமலே உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு பத்திரங்களின் லாபம் உயர்ந்தாலும், பணவீக்கம் போன்ற காரணத்தினால் ஜூலை, செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன்களுக்கான வட்டி உயர்வு….. பெண்களுக்கான சிறப்பு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!!!

ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான  வீட்டு கடன்களுக்கான  வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இன்று முதல் அமல் படுத்தபடுவதாகவும் எச்டிஎப்சி கூறியுள்ளது. இதன்படி எச்டிஎப்சி நிறுவனத்தின் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.55 முதல் தொடங்குகின்றது. இதில் பெண்களுக்கான சிறப்பு வட்டி சலுகையும்  இருக்கின்றது. 30 லட்சம் ரூபாய் வரை – 7.70% 75 லட்சம் ரூபாய் வரை – 7.95% 75 லட்சம் ரூபாய்க்கு மேல் – 8.05% 30 […]

Categories
அரசியல்

பெர்சனல் லோன் வாங்க போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. இதோ இதை தெரிஞ்சுகிட்டு போங்க….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மக்களின் அவசர தேவைக்கு தனிநபர் கடன் வழங்கி வருகிறது. சிலர் நெருக்கடியான கடனை அடைப்பதற்கு அல்லது ஏதாவது ஒரு பொருள் வாங்குவதற்கு பர்சனல் லோன் வாங்குகின்றனர். பர்சனல் லோன் வாங்குவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது மிகவும் சுலபமானது தான். ஒருவர் வாங்க கூடிய சம்பளம்,வருமானம் மற்றும் கடன் மதிப்பீடு ஆகியவற்றைப் பொருத்தே உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. அவ்வாறு கடன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான சலுகை”….. எப்.டி., வட்டி விகிதத்தில் மாற்றம்….!!!!

மூத்த குடிமக்கள் பொதுவாக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்கும் ஆபத்து இல்லாத நிதி பரிவர்த்தனைகளில் தங்களது சேமிப்புகளை உயர்த்தவும், பணத்தை முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள். ஆராய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மூத்த குடிமக்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஏனெனில் எப்.டி.,கள் எந்தவிதமான நிதி அபாயமும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அடிக்கடி கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்று வரி திட்டமிடல் ஆகும். வரி திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த முதலீட்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாத சம்பளதாரர்களுக்கு…. நிதி வட்டி விகிதம் குறைப்பு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

2021 22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது 4,  10 ஆண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2022ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் […]

Categories
அரசியல்

தபால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வட்டி விகிதம் திடீர் குறைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய தபால் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில் வங்கி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி ஒரு லட்சம் ரூபாய் வரையில் பேலன்ஸ் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு […]

Categories
அரசியல்

சீனியர் சிட்டிசன்களுக்கு பண மழை….. வட்டி விகிதம் உயர்வு….!!!!

எச்டிஎஃப்சி தொடர் வைப்பு நிதியில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே பெரும் கூடுதல் வட்டியுடன் இன்னும் அதிகமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி பேங்க் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 27 மாதம் முதல் 120 மாதம் வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது பொது வாடிக்கையாளர்களின் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாகும். அதன்படி புதிய வட்டி விகிதங்கள்: 6 மாதம் : 3.50% […]

Categories
அரசியல்

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இந்த மாதம் 4.40% ஆக உயர்த்தியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட், சேமிப்பு கணக்குகள் மற்றும் கடன்கள் போன்றவற்றை இருக்கைப் பட்டியை உயர்த்தி வருகின்றது. அதன்படி தற்போது உஜ்ஜுவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மே 19ஆம் தேதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….. வட்டி அதிரடி உயர்வு….!!!!

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்டவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு 3% வட்டியும், அதிகபட்சமாக 4.5% வட்டியும் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி விகிதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாராலும் தப்ப முடியாது….. தாறுமாறாக வட்டியை ஏத்தும் வங்கிகள்….. புலம்பும் மக்கள்….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா மற்றும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தங்களது அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 6.90 சதவீதமாக […]

Categories
அரசியல்

“வீடு வாங்க போறீங்களா….. உங்களுக்கு புதிய தலைவலி வந்துருச்சு”….. இனி எல்லாமே அதிகம்தான்…..!!!!

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ள காரணத்தினால் வீடு கடன் வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது. சென்ற மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்து இருந்தது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் என தெரிவித்தது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீததிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற […]

Categories
அரசியல்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

கடந்த சில நாட்களாக பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், சிறு நிதி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது.ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் தற்போது […]

Categories
அரசியல்

ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு…. கடன் வட்டி, EMI என அனைத்தும் உயர போகுது?… பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வட்டி விகிதங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக உலக அளவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் மத்திய வங்கிகள் அனைத்தும் உள்ளன. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் வரை பல சரக்குகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் […]

Categories
தேசிய செய்திகள்

பிக்சட் டெபாசிட்: வட்டி விகிதம் உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆக்சிஸ் வங்கி பிக்சட் டெபாசிட்(FD) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அந்த அடிப்படையில் 6 மாதம்- 9 மாதம், 9 மாதம்- 1 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதம், 1 ஆண்டு-2 ஆண்டு, 2 ஆண்டு- 3 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீதம், 3 ஆண்டு- 5 ஆண்டு வரை பொதுமக்களுக்கு 5.45 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவீதம், 5 ஆண்டு- […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களே…! உங்களுக்கு ஸ்பெஷல் திட்டம்…. இதோ கடைசி வாய்ப்பு….!!!!

சீனியர் சிட்டிசன்களுக்காக ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்க்கான  திட்டங்களில் சீனியர் சிட்டிசன்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பானவையாகும். ஆனாலும் கொரோனாவின் காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டங்களுக்கான வட்டி மிக கடுமையாக குறைந்து உள்ளது. இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மற்றும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி வருமானம் மிகவும் குறைந்துள்ளது. எனவே சில வங்கிகள் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

“PF வட்டி விகிதம் அதிகரிப்பு…” விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு….!!

2020-22ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(PF) வட்டி விகிதம் அதிகரிப்பு தொடர்பான முடிவுகள் குறித்து வருகிற மார்ச் மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இதுகுறித்து கூறியதாவது, “தொழிலாளர் நலத்துறை அமைப்பின் மத்திய அரங்காவலர் குழு கூட்டம் வருகிற மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. அதில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான PF வட்டி விகிதங்கள் குறித்து நிர்ணயிக்கப்படும்” என கூறியுள்ளார். கடந்த 2019- […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் வட்டி வீதத்தில் மாற்றம்…? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!

ரிசர்வ் வங்கி  கடன் செலுத்துவதில் உள்ள வட்டி வீதத்தில் சில மாற்றங்களை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, உலகிலேயே அதிவேகத்தில் பொருளாதாரம் வளர்வது  இந்தியாவில் தான் என சர்வதேச நிதியத்தின் கணிப்பின்படி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனையடுத்து தற்போதைய பணப்புழக்கத்தை அதே நிலையில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி பல்வேறு முடிவுகளை செய்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் செம்ம ஹாப்பி நியூஸ்….!!” PF வட்டி உயர்வு…!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழு ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அந்த கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் குறித்து அறங்காவலர் குழு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல்வாரத்தில் இந்த கூட்டம் கூட்டப்படும். இதில் வட்டி விகிதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமேயானால் மாத சம்பளம் வாங்குவோருக்கு அது நன்மை பயக்கும். ஏற்கனவே வட்டி விகிதம் 8.5 சதவீதமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறவுள்ள கூட்டத்தில் மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கும் […]

Categories
பல்சுவை

பிஎஃப் பணம் வந்திருச்சானு தெரியனுமா?…. உடனே இத பண்ணுங்க….!!!!

PF கணக்கு வைத்திருக்கும் சுமார் 22.55 கோடி பேருக்கு 2021- 2022 -ஆம் வருடத்திற்கான வைப்பு நிதி திட்டம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 8.50 சதவிகிதம் வட்டி தொகை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான பிஎப் சந்தாதாரர்களுக்கு 8.50% வட்டி தொகையை செலுத்துவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. இதன்படி தற்போது வட்டி தொகை செலுத்தபட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. EPFO என்ற இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி இதுதான்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் மாற்றப்படுகிறது. இந்நிலையில் 2002 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்ட வட்டி வீதங்கள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதங்களே தொடர்ந்து மார்ச் காலாண்டுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தபால் அலுவலக சேமிப்புக் […]

Categories
தேசிய செய்திகள்

EMI செலுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைபாட்டை பராமரித்து வருகிறது. 2021-2022 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சாஎண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்திருக்கிறது. எனவே நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி […]

Categories
அரசியல்

Personal Loan வாங்கப் போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…. வாங்க பார்க்கலாம்….!!!!

நமக்கு உடனடியாக பணம் வேண்டும் என்றால் உடனே மனதில் வருவது தனிநபர் கடன் தான்.ஏனென்றால் மற்ற கடன்களை போல பர்சனல் கடன்களுக்கு பிணை மற்றும் செக்யூரிட்டி எதுவும் தேவையில்லை. அதனாலயே பெர்சனல் கடன்களுக்கு வட்டி அதிகம் வசூலிக்கப்படும். ஆகவே பெர்சனல் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த வங்கியும் உங்களது கிரெடிட் ஸ்கோர், வேலை செய்பவரா, வருமானம் என்ன உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என […]

Categories
மாநில செய்திகள்

வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆக தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகவே இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆகவே தொடரும் என தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் […]

Categories
பல்சுவை

ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாம் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் என்று நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், கையிருப்பில் உள்ள நம் பணத்தை வேகமாக பெருக்குவதற்கு அதுவே சிறந்த வழி. அதன் மூலமாக குறைந்த காலத்திற்குள் சேமிப்பு பணம் இரட்டிப்பாக மாறும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் கருதப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டிகளை வழங்கி […]

Categories
பல்சுவை

மக்களே…. குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்….. முழு விவரம் இதோ…..!!!!

உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம். கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் […]

Categories
பல்சுவை

மக்களே…. ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…. வாங்க தெரிஞ்சிக்கலாம்….!!!!

நாம் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் என்று நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால், கையிருப்பில் உள்ள நம் பணத்தை வேகமாக பெருக்குவதற்கு அதுவே சிறந்த வழி. அதன் மூலமாக குறைந்த காலத்திற்குள் சேமிப்பு பணம் இரட்டிப்பாக மாறும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் கருதப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கி பல்வேறு வங்கிகள் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டிகளை வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

ரெப்போ ரேட் என்னும் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். நடப்பு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தினால் பட்ஜெட்டுக்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த […]

Categories

Tech |