Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வீட்டு கடனுக்கான வட்டியில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்க….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வீட்டு கடன் குறைந்த வட்டி வழங்கப்படும். நவம்பர் 14-ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டியானது 8.25% முதல் தொடங்குகிறது. அதன் பிறகு 0.25 சதவீதம் வரை வீட்டு கடனில் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கியில் புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ பி எஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டி தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இருந்தாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டு க்கு தொழிலாளர் வருங்கால […]

Categories
அரசியல்

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி குறைப்பு…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. வட்டி குறைப்பு நடவடிக்கை ஒரு ஆண்டுக்கு உட்பட்ட குறுகிய கால டெபாசிட்களுக்கு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது. புதிய வட்டி: 7 – 45 நாட்கள் : 3% (முந்தைய வட்டி – 3.4%) 46 […]

Categories
அரசியல்

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு வட்டி குறைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்….!!!!

சேமிப்பு கணக்குகளுக்கு இந்தியன் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுள்ளது. புதிய நிதி நேற்று ஆண்டு தொடங்கிய நிலையில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி தொகை தினசரி பேலன்ஸ் தொகை அடிப்படையில் கணக்கிடப்பட்டு காலாண்டு வாரியாக ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு இந்தியன் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன்: பிரபல வங்கி வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டு கடன் வட்டியை குறைத்துள்ளது. அதன்படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.55 விழுக்காட்டிலிருந்து 6.50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டி குறைப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏற்கனவே வீட்டு கடன், கார் கடன் மற்றும் பர்சனல் லோன் என பல்வேறு கடன்களுக்கு சலுகைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் […]

Categories
அரசியல்

மக்களே…. வீடு கட்ட, வண்டி வாங்க இதுவே சூப்பர் சான்ஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியும். வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது டிசம்பர் 31-ஆம் தேதி […]

Categories
அரசியல்

வீட்டுக் கடன், நகைக் கடன் வட்டி குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நகை கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தங்க நகை மற்றும் சவரன் தங்க பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடன்களுக்கு வட்டி விகிதம் 1.45% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகை கடன்களுக்கு இனி 7.30% வட்டி விதிக்கப்படும். சவரன் தங்கப் பாத்திரத்தை வைத்து பெறக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே…. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு…. எஸ்.பி.ஐ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

வீட்டுக் கடனுக்கான வட்டி குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வீட்டுக் கடன் உள்ளிட்ட மக்களுக்குப் பயன்தரும் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சலுகையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டியை குறைத்து தற்போது அறிவித்துள்ளது. எஸ்பிஐ விழா கால சலுகையாக வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு 6.7 குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு ஆப்பு.. குறைக்கப்பட்ட வட்டி… வெளியான அறிவிப்பு…!!!

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி குறைத்துள்ளது. இந்திய தபால் துறையால் நடத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வட்டி மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை திருத்தி உள்ளது. இதில் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சேவை வழங்கும் டோர்ஸ்டெப் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ்… எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு?…!!!

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று முதல் புதிய நிதியாண்டு துவங்குகிறது. இதைத்தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5% ஆக குறைக்கப்படுவதாக நேற்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த அறிவிப்புக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் […]

Categories

Tech |