விருதுநகர் மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டி இல்லா பயிர் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தற்போது வரை 32.50 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டி இல்லா பயிர் கடன் பெற்று பயனடைய விவசாயிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்பும் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் […]
