சென்னை மணலி புது நகர் கொசஸ்தலை ஆறு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதற்கட்டமாக சென்னை வடிவுடையம்மன் கோயில் தெரு அருகே கொசஸ்தலை ஆறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சென்னை, கொருக்குப்பேட்டையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கார்கில்நகர், எக்ஸ்பிரஸ் […]
