செல்போன் திருடிய வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த செல்போனை வாங்கினர். அதன்பின் செல்போனை பறிகொடுத்த வாலிபர் மற்றும் அங்கிருந்த 4 பேர் சேர்ந்து வடமாநில வாலிபரை சரமாரியாக […]
