Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால இப்படி நடந்துச்சா…? வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருட முயற்சித்ததாக விசாரணைக்கு அழைத்து சென்ற வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் மில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மில்லில் வேலை பார்ப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கடந்த வாரம் கஜேந்திரன் பிரசாத் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மில்லில் இருந்து வெளியேறிய கஜேந்திர பிரசாத் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் இருக்கும் மணி என்பவரது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்துள்ளார். இது குறித்து அறிந்த […]

Categories

Tech |