வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ரித்தேஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பழகி வந்துள்ளார். இதனையடுத்து அனில்குமார் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி வாட்ஸப்பில் தகவல் அனுப்பி வந்துள்ளார். இந்த […]
