Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. தொழிலாளியின் விபரீத முடிவு …. காவல்துறையினர் தீவிர விசாரணை ….!!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு சார்ஜ் வைத்த தொழிலாளி… பரிதாபமாக உயிரிழப்பு… போலீசார் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அட்டை மில்லில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞன் மின்சாரம்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சுண்டபனை பகுதியில் அட்டை மில் இயங்கி வருகின்றது. அந்த மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்ஜை குமார்(20) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மில்லில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்போனை அங்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேற்றையில் இருந்து காத்திருக்கோம்… ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்… ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்…!!

ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடைகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை செய்யக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு […]

Categories

Tech |