Categories
மாநில செய்திகள்

கோபுரம் மறைகிறது…. அமைச்சரின் உடனடி நடவடிக்கை…. பக்தர்கள் மகிழ்ச்சி….!!

சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது கோபுரத்தை மறக்கக் கூடிய வகையில் இரும்பு மேற்கூரை உள்ளது. அதனை அகற்றினால் கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் 165 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் வடபழனி ஆண்டவர் […]

Categories
மாநில செய்திகள்

வடபழனி கோவிலில்…. அதிரடி காட்டிய அமைச்சர்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி நடவடிக்கையால் கோபுரத்தை மறைத்திருந்த கூரை அகற்றப்பட்டு முழுமையான கோபுர தரிசனம் கிடைப்பதால் பக்தர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெளியில் தெரியாமல் இருந்த, 165 […]

Categories

Tech |