வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சாப்பாடு தான் முக்கியம், அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறிய நிலையில், மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், […]
