வட இந்தியாவில் மத பேரணியில் கல்லெறி தாக்குதல் நடத்தியவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றுள்ளனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மேலும் வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி […]
