தந்தை இறந்த வேதனையில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜய், ஆகாஷ் என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தந்தை முஸ்தபா கடந்த 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அஜய், சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் […]
