மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக அளித்த புகாருக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் இது தொடர்பாக முறையிட மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க முடியவில்லை என்று திமுக தரப்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாஜக தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருப்பதாவது, பலகட்ட ஆலோசனைக்கு […]
