கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் கடன் செயலிமூலம் பணம் பெற்ற நிலையில், அதனைத் திரும்பச் செலுத்துமாறு தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி தடுப்பு பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி வந்த பிரமோத், பவான் ஆகிய இருவரை […]
