கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்று கடித்து குதறிய கரடி வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 65 வயதான நர்ஸ் லியா லோகன் . இவர் கலிபோர்னியாவிலிருந்து மொன்டானா மாகாணத்திற்கு தனது சகோதரி மற்றும் தோழியுடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஓவாண்டே நகரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அடைந்துள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இரவு உணவை முடித்துவிட்டு தனித்தனி கூடாரங்களில் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த […]
