சென்னை மாவட்டத்தில் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் பாதாள அறையில் தடை செய்ய தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹுக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் அந்தக் கடைக்கு சென்று பாரில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் ஹூக்கா போதை பொருள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாரை நடத்திய முஸ்தாக் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]
