நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்த இயக்குனர் வசந்தின் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைபடத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த். இதனை அடுத்து ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், மூன்று பேர் மூன்று காதல், சத்தம் போடாதே போன்ற வெற்றிப் படங்களையும் தந்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற அந்தலாஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் […]
