புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆறு தளங்களிலும் அமைய உள்ள வசதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆறு தளங்களுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு நேற்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தில் அமைய உள்ள வசதிகள் என்னவென்றால், தரைதளத்தில் அஞ்சலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பொதுமக்கள் குறைத்திட்ட கூட்டம் அரங்கம், தேர்தல் பிரிவு அரங்கம், வாகனம் நிறுத்தம் உள்ளிட்டவையும் முதல் தளத்தில் தொழிலாக பாதுகாப்புத் துறை குற்ற வழக்குகள் பதிவுத்துறை புள்ளியல் துறை […]
