Categories
தேசிய செய்திகள்

“திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய இளைஞர்கள்”…. அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்…. நடந்தது என்ன….?

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். அதோடு ஐபோன் வாங்குதல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வேறு வங்கிகளில் கணக்கு திறந்து பணத்தை டெபாசிட் செய்தல் என பல வழிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்! வங்கிகளில் நூதன முறையில் திருட்டு…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

வங்கிகளில் நூதனமான முறையில் பணம் திருடப்படுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள் திருடுவதற்காக வங்கிகளின் toll free நம்பரை போல் போலியான toll free நம்பர் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் toll-free எங்களைப் போன்றே இருக்கும் வேறு எண்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மர்ம கும்பல் மோசடி செய்வது […]

Categories

Tech |