Categories
தேசிய செய்திகள்

Whatsapp இல் வங்கி சேவை….. இனி வங்கி செல்ல வேண்டாம்…. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!!

பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி whatsapp பேங்கிங் என்ற சேவையை தொடங்கியுள்ளது. இதற்கு நீங்கள் எஸ்பிஐ வங்கியில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து Wareg உங்கள் வங்கி கணக்கு எண்ணை 720893148 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன்பின் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வங்கியில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்…. இன்றும், நாளையும் எதுவும் இயங்காது…!!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று மற்றும் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

எதுவும் இயங்காது, 2 நாள் முழு முடக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச் வெங்கடாச்சலம் பேசுகையில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: வங்கிகளுக்கு வெளியான…. முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதாக சிட்டி பேங்க் அறிவிப்பு… வெளியான தகவல்..!!

எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டாத காரணத்தினால் வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதால் சிட்டி பேங்க் அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிட்டி பேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்பாராத வளர்ச்சியை எட்ட இயலாத காரணத்தினால் 13 நாடுகளில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற சிட்டி வங்கியின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜான் ப்ரெஷர் முடிவெடுத்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் எந்த வரையறைகளின் அடிப்படையில் வெளியேற உள்ளது என்பது குறித்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமேல் பேங்க் போக வேண்டாம்… “வாட்ஸ் அப் மூலமே வங்கி சேவை”… புதிய தகவல்..!!

பேங்க் ஆப் பரோடோ வங்கி இலவச வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையில் வங்கு அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் எண் மூலம் வங்கிக் கணக்கு இருப்புத்தொகை பேலன்ஸ், கடைசி பரிவர்த்தனைகள் (Mini Statement), காசோலை நிலை (Cheque Status), காசோலை கோரிக்கை (ChequeBook Request), டெபிட் கார்ட் ப்ளாக் வசதிகள், ஆஃபர்கள் உள்ளிட்ட அத்தனை வங்கி சார்ந்த சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே பெற முடியும். கஸ்டமர் ஐடி, ரிஜிஸ்டர் மொபைல் ஐடி, வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

இனி 365 நாட்கள்… 24 மணி நேரமும்… இந்த சேவை தொடரும்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் இனி – புதிய உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. முறையாக சமூக விலகலை கடைபிடித்து நாம் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை , நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. பேங்க் தொடர்பான சேவையும் முறையான பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது. அந்தவகையில், வங்கிகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் டோக்கன் முறையை அமல்படுத்த […]

Categories

Tech |