ஒருவர் ஆதார் கார்டு காப்பியை வைத்து மற்றொருவர் வங்கிக் கணக்கை திறந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆதார் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டில் தனி நபரின் பெயர், முகவரி, மொபைல் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட பல தகவல்கள் உள்ளது. பலருக்கு இந்த சந்தேகம் இருக்கின்றது. ஒருவரது ஆதார் கார்டை இன்னொருவர் தவறாக பயன்படுத்த முடியுமா? ஏனெனில் வங்கி கணக்கு எண், பான் கார்டு, பிஎஃப் […]
