Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. சிறப்பங்காடி…. “அனைவரது வங்கிக்கணக்கிலும் பணம்”….. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!

தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல […]

Categories

Tech |