இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வருடம் இருந்த பாதிப்பை விட இந்த வருடம் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது . அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடு […]
