வங்கி ஏடிஎம்மில் 3 கோடி கையாடல் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாரில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருபவர்கள் கங்காதர், சுனில் குமார், பவன் குமார், மற்றும் முரளி. இவர்கள் வங்கிகளில் பணம் பெற்று அதனை ஏடிஎம்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் வங்கிகளில் பணத்தை பெற்று அதனை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் 3 கோடி வரை கையாடல் செய்தது வங்கி கணக்கு […]
