வங்கி ஊழியர் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 2017-2020 ஆம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் தணிக்கை செய்துள்ளார். அப்போது வங்கியில் வேலை பார்த்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வங்கி ஊழியர் 36 லட்சத்து 62 ஆயிரத்து 892 ரூபாயை மோசடி […]
