Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வங்கி ஊழியர் உயிரிழப்பு…!!!!!

வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம்  இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் வந்த வினை…. ஈபிஎஸ் கண்டனம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாயமான வங்கி ஊழியர்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாயமான வங்கி ஊழியர் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டதை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மணி திடீரென வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதே நேரத்தில் மணி தனது செல்போனையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியருக்கு உறுதியான தொற்று… அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டவை… முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் ஆகியவை மூடப்பட்டது. திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ஒரு வாரத்தில் 4 திருமணம் 3 விவாகரத்து…. வங்கி ஊழியரின் தந்திரம்…. என்ன நடந்தது நீங்களே பாருங்க….!!!

வங்கியில் விடுமுறை பெறுவதற்காக தொடர்ந்து  திருமணம் செய்து கொண்டே இருந்த வங்கி ஊழியரின் தந்திர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த வங்கி  ஊழியர் ஒருவர் ஏப்ரல் 6-ஆம் தேதி அவரின் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். திருமணமாகி திருமண விடுமுறை நாட்கள் முடிவதற்கு முன்பே அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இப்போது மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்வதற்காக வங்கியில் விடுப்பு கேட்டுள்ளார். அந்த வங்கி ஊழியர் திரும்பத் திரும்ப ஒரே பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

ஓரே மாதத்தில் 4 முறை திருமணம்… வங்கி ஊழியரின் வினோதமான செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…

விடுமுறையுடன் கூடிய சம்பளத்திற்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து கொண்ட வாங்கி ஊழியர். தைவானில் வங்கியில் பணிபுரியும் கிளார்க் ஒருவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்காக ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறை எடுத்துள்ளார். பின்பு விடுமுறை தினம் முடிவுக்கு வந்ததும் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து வங்கியில் திருமணம் செய்து கொள்வதாக விடுமுறை எடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“ஆசை காட்டி மோசம் செய்த பெண்”… குடும்பத்தினரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை… இறுதியில் வெளிவந்த மோசடி திட்டம்…!!

லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்கு வயதில்லை… “64 வயதில் நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்”..!!

ஒடிசாவை சேர்ந்த 64 வயதான வங்கி ஊழியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ஒடிசா பர்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(62) என்பவர் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்துவந்துள்ளது. இன்டர்மீடியட் வகுப்பு முடித்து தேர்வு எழுதிய போது மருத்துவத்தில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்சி படிப்பில் இணைந்து விட்டார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் என […]

Categories
மாநில செய்திகள்

பேசிப் பேசியே… பல குடும்பங்களை கவிழ்த்த தம்பதிகள்… 3 கோடி வரை ஆட்டைய போட்டு ஓட்டம்..!!

பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி […]

Categories

Tech |