ஆன்லைனில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி வாங்கி ஊழியரிடம் பண மோசடி செய்ததால் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சைலேந்திரபாபு வங்கி ஊழியராகப் பணியாற்றி வருகின்றனர். இவர் இணையத்தில் பணத்தை இரட்டிப்பாக பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்ததை தொடர்ந்து அதிலிருந்த இணையதள முகவரிக்கு சென்று சிறிய தொகையை செலுத்திய உடன் அவருடைய கணக்கில் பணம் இருமடங்காக காண்பித்துள்ளது. இதனால் இவர் அவ்வப்போது தனது பணத்தை அதில் செலுத்தி […]
