Categories
தேசிய செய்திகள்

ஆதார் மூலம் வங்கி பேலன்ஸ்…. கண்டறிவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் ஆதார்அட்டை முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இப்போது ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அனைத்துதுறைகளிலும் ஆதார் எண் கேட்கின்றனர். அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியம் ஆகும். இந்நிலையில் வங்கிகணக்கு எண், பான் கார்டு எண் போன்றவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் அடையாள ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு மூலம் வங்கி இருப்புத்தொகை தெரியணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார்கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் ஆதார் அட்டைகள் வாயிலாகவே பல்வேறு சேவைகளை மத்திய-மாநில அரசுகளானது குடிமக்களுக்கு வழங்கிவருகிறது. ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவதிலிருந்து வங்கிக் கணக்குகள் வரைக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்று. இப்போது ஆதார் அட்டைகள் வாயிலாக மற்ற சேவைகளையும் மத்திய-மாநில அரசுகள் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது. அதன்படி ஆதார் அட்டைகள் மூலம் இன்டர்நெட் சேவை இல்லாமலேயே தொலைபேசிகளில் வங்கிகளில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த புது […]

Categories

Tech |