இந்தியாவில் வங்கி விதிமுறைகள் சட்டத்தை மீறும் வங்கிகள் மீது மத்திய அரசு வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு விதிமுறைகளை மீறும் வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்து அபராதம் விதிப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நெருக்கடியான சூழலில் இயங்கி வரும் லக்னோ அர்பன் சகாஹரி கூட்டுறவு வங்கி மற்றும் சிதாபூர் சஹகாரிவங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை […]
