வங்கிமேலாளர் ஒருவர் கல்வி கடன் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் வசித்து வரும் 53 வயதுள்ள நபர் பர்விந்தர் சிங். இவர் கடந்த மூன்று வருடங்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் தன் தோழியை இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தன் தோழியிடம் வங்கியின் மேலாளர் தனக்கு […]
