ஆதார் கார்டு மூலமாக upi ஆக்டிவேட் செய்வது வருகிற மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்து. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு யூபிஐயில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஏடிஎம் தேவைப்படுகிறது. ஏடிஎம் கார்டு நம்பர், எக்ஸ்பைரி டேட், சிவிவி நம்பர் ஆகியவற்றைப் பதிவிட்டால்தான் அதன் டிஜிட்டல் சேவையை பெற முடியும். உதாரணமாக, கூகுள் பே, போன் […]
