Categories
தேசிய செய்திகள்

“வங்கிக் கடன் மோசடி”…. மெஹுல் சோக்ஸு மீது மேலும் 3 வழக்குகள்…. வெளியான தகவல்….!!!!!

மெஹுல் சோக்ஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சென்ற 2010ம் வருடம் முதல் 2018 வரை பல கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.13,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் சோக்ஸி மீது சிபிஐ முதல் தகவலறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்ற 2017ம் வருடத்தில் ஆன்டிகுவா-பாா்புடா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மாத உதவித் தொகையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுக் கடன் மீது அதிரடி வட்டி குறைப்பு”… “எஸ்பிஐயின் அசத்தல் ஆஃபர்”… மொபைல் மூலமே பெறலாம்..!!

எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு அசத்தலான ஆஃபரை வழங்கியுள்ளது. இதனை மொபைல் மூலமே பெறலாம். ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் வீட்டு கடன் வட்டி விகிதம் இந்திய வங்கித் துறையில் மிக குறைவானதாக உள்ளது. தற்போது வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் அதிகமான சலுகைகளை வழங்குவதற்காக,நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னிலையில் உள்ள எஸ்பிஐ நுகர்வோர் உணர்வுகளை ஊக்கம் அளிப்பதற்காக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

EMI வட்டி குறித்த இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

EMI தொடர்பான வழக்குகளுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறது . கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி அன்று நாடு தழுவிய  ஊரடங்கு அமல்படுத்தியது.  இதன்  காரணத்தினால் தொழில் நிறுவனங்கள்,  பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஆலைகள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் கூட, முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கினால், நாட்டில் பல்வேறு மக்களும் வேலை வாய்ப்புகளை இழந்து வங்கிகளில் வாங்கிய கடனை […]

Categories

Tech |