மெஹுல் சோக்ஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சென்ற 2010ம் வருடம் முதல் 2018 வரை பல கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.13,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் சோக்ஸி மீது சிபிஐ முதல் தகவலறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்ற 2017ம் வருடத்தில் ஆன்டிகுவா-பாா்புடா […]
