நாடு முழுவதும் 7 நாட்கள் வங்கிகள் எதுவும் செயல்படாது என்று அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகள் இருந்தால் உடனே அதனை விரைந்து முடித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். அதற்கு இடையில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை தொடரும். அதன்படி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலிபண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தனியார் […]
