Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இன்று(19.11.22) வங்கிகள் செயல்படாது…. வெளியான முக்கியமான அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி(இன்று) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இன்று இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று வங்கிகள் சேவை பாதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி…. வங்கிகள் செயல்படாது….. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை – நாட்களில் வங்கிகள் இயங்காது -அறிவிப்பு…!!

இந்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி தொடர்பான வேலையை உடனே முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி என்பாத்து நமது வாழ்க்கையின் தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. பணம் எடுப்பது, போடுவது, கடன் வாங்குதல் மற்றும் அடகு வைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, 26 […]

Categories

Tech |