இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கு, கார் வாங்குவதற்கு, திருமண நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குவதற்கு போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்கு கடன் வாங்குகிறார்கள். இதில் குறிப்பாக பெரும்பாலன மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையை நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் இருக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம். வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு […]
