Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை….. மழை நீடிக்க வாய்ப்பு….!!!!

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பரவலாக மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
உலக செய்திகள்

“ஜவாத் புயலால் கடலில் கவிழ்ந்த படகு!”…. 20 மீனவர்கள் மாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வங்காள விரிகுடாவில் ஜவாத் புயலால், படகு கடலுக்குள் கவிழ்ந்து மீனவர்கள் 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடாவில், ஒரு படகில் 21 மீனவர்கள் பயணித்துள்ளனர். அப்போது படகு  தலைநகரான டாக்காவிலிருந்து, சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று ஜவாத் புயல் உருவாகி, திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அங்கு மற்றொரு படகு வந்திருக்கிறது. அந்த படகில் இருந்தவர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

‘யாஸ்’ புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடல் பகுதியில் உருவாகும் யாஷ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த புயல் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 29… உருவாகும் புதிய புயல்… இந்த இடங்களில் பாதிப்பு அதிகம்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த அழுத்த பகுதி தமிழ்நாட்டில் அதிக மழையை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். சென்னை தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் புயல் […]

Categories
உலக செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்… 13 மாலுமிகள் மாயம்…!!!

வங்காள விரிகுடாவில் வங்கதேசத்தின் ஹதியா அருகே சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காள விரிகுடா பகுதியில் 2,000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் வங்கதேசத்தின் படேங்கா கடல் கடற்கரையில் இருந்து 400 கடல் தொலைவில் இருக்கின்றன ஹதியா அருகே மூழ்கியது. அதில் ‘ எம்.வி.அத்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகளை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அறிந்த கடலோர காவல்படை மற்றும் கடற்படை […]

Categories

Tech |