வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் வெளியேற உதவி செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 24-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டில் நுழைந்த மூன்றாம் நாளில் அங்கு மாட்டிக் கொண்ட இந்திய மக்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலமாக, இந்திய மக்களுடன் சேர்த்து வேறு நாட்டினரும் மீட்கப்பட்டனர். பிரதமர் […]
