Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொய்யான ஆதார் கார்டு வைத்து தங்கியிருந்த வங்கதேச வாலிபர் கைது… போலீஸ் விசாரணை …!!!

பொய்யான ஆதார் கார்டை வைத்து தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம், வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்தபோது அது பொய்யானது […]

Categories

Tech |