வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சிட்ரங் புயல் நேற்று மாலை கரையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புயல் கரையை தொட்டதும் வலு விழுந்தது. இதன்பின் சிட்டகம் மற்றும் பரிசால் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சூறாவளிப்புயல் கரையை கடந்துள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புயலால் கன […]
