Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறவாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக் கடலில் உருவான புதிய புயல்…. அதிகனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய முதலே உருவாகும் முதல் புயல் இது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளை […]

Categories

Tech |