Categories
தேசிய செய்திகள்

SHOK NEWS: வகுப்பறையில் ஆசிரியர் செய்த செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் எனும் இடத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சமயத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. அந்த காட்சிகளில் தன் இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார். नशे की हालत में धुत मास्टर जी बच्चे बच्चियों को पढ़ा रहे हैं। वीडियो हाथरस यूपी […]

Categories
தேசிய செய்திகள்

கிளாஸ் ரூமில் இருந்து கேட்ட சிறுமியின் அழுகுரல்…. ஊழியர் செய்த செயல்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்குட்பட்ட செக்டா பிர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் வகுப்பறையிலிருந்து அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள். அதாவது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்டம் முழுதும் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும் தான் படிப்பீங்களா?…. நாங்களும் படிப்போம்….. அரசு பள்ளியில் மாணவர்களுடன் குரங்கு….. வைரல் வீடியோ….!!!!!

அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் குரங்கும் பாடம் படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை குரங்குகள் கவனித்து வருகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் குரங்கு பின் வரிசையில் சாதாரணமாக சென்று அமர்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து…. சில்மிஷம் செய்த மாணவ-மாணவிகள்….. வீடியோ வைரலால் அதிரடி அறிவிப்பு ….!!!!

வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டியணைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள ராமானுஜ குப்தா கல்வி நிறுவனத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பியதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வேலை கொடுப்பதா…? பள்ளிக்கல்வித்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!!

மதுரை திருமங்கலத்தில் அடுத்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த ஆதிசிவன் என்பவருடைய மகன் சிவநிதி. இவர் அங்குள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015ஆம் வருடம் ஜூன் மாதம் வகுப்பறையை சுத்தம் செய்யும்படி வகுப்பாசிரியர் அந்த மாணவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி மாணவர் வகுப்பறையை சுத்தம் செய்யும் பொழுது மேசை காலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர் சுத்தம் செய்ய கூறியதால் தன்னுடைய மகன் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அனைத்து வகுப்பறைகளிலும் புகார் எண்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அனைத்து வகுப்புகளிலும் புகார் எண்கள் குறித்து ஒட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் 1098 மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வகுப்பறைகளுக்கு மேலே குருவிகளுக்காக கூடு அமைப்பு…!!!

பள்ளிக்கூடத்தில் வகுப்பு பாடல்களோடு சுற்றுச்சூழல் பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.  கூட்டம் கூட்டமாக வட்டமடித்துக் கொண்டி இருக்கும் புறாக்கள். கூண்டுகளில் இருந்து வெளியே வரும் சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் புறாக்கள் சாப்பிடுவதற்காக வளர்க்கப்படும் திணை பயிர்கள். திணை பயிர்களை சாப்பிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்கள். இத்தனை காட்சிகளும் பள்ளிக்கூடத்தில் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்று சொன்னாள் நம்ப முடிகிறதா? திருவெற்றியூர் காலடி கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு கல்வி […]

Categories

Tech |