தமிழகத்தில் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் சாராம்சம் : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதனை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. உலக ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடித்து வந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு […]
