லோடு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரேமா அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி, காளீஸ்வரி, ஜோதி ஆகியோருடன் தனது வீட்டின் முன்பாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் சீர்வரிசை பொருட்களை இறக்கி வைத்துவிட்டு லோடு ஆட்டோ ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு பேசிக் […]
